நம்வாழ்வின் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை வேதாந்தம் கூறுகிறது. வேதாந்தம் உணர்ந்தவர், வேற்றுமை பாரார் என்றும், ஜாதி, மத, இன பேதமின்றி, ஒரே ஆன்மா என்ற மெய்ப்பொருள் தத்துவத்தைக் கடைபிடிப்பர் என்பர். இந்நுால், 22 கட்டுரைகளில் வேதாந்த விளக்கத்தைக் கூறுகிறது.ஆதிசங்கரர், 581 சுலோகங்களில்...