சங்க கால வரையறை, முச்சங்கங்களிலும் வீற்றிருந்த புலவர்கள், சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட நுால்களை சுருக்கமாகக் கூறி, பத்துப்பாட்டு இலக்கியங்களை விரித்துரைக்கும் நுால். இந்த நுால்களில் அமைந்த பாவகைகள், பண்பு மிக்க அரசர்கள் அரவணைப்பில் அறநெறி பிறழாத உள்ளமும், நெஞ்சுரமும் கொண்ட...