மனிதன் எப்படி வாழ்ந்தால் நோய்கள் அணுகாமல் இருக்கும் என்பதை விளக்கும் நுால். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்ற உண்மையை உணர்த்தும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதிகாலை எழுதல், பல் துலக்க ஆலம், வேலம் குச்சிகளை பயன்படுத்தல் போன்ற செயல்பாடுகளை விவரிக்கிறது. வெந்நீரை குளிக்க எப்படி பயன்படுத்துவது,...