தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரு மொழி கொள்கை பற்றி ஆய்வு செய்யும் நுால். பல்வேறு மாநில மொழிகளை அலுவலக மொழியாக பயன்படுத்துவதற்கு பெரிதும் தாக்கம் ஏற்படுத்தியதை நிறுவுகிறது.கிராம பஞ்சாயத்து முதல் தலைமைச் செயலகம் வரை அலுவலக மொழியாக தமிழ் விளங்குவதை தெரிவிக்கிறது. அறிவிப்புகள், அறிக்கைகள், அரசு...