அறிவியலும் ஆன்மிகமும் முரணானவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. மதங்களும், வழிபாட்டு முறைகளும் கடவுள் ஒருவரே என்கின்றன. கடவுள் அருள் பெற அனைத்து உயிரினங்களிடமும் அருள் செலுத்தி, மனித நேயத்தோடு வாழ வலியுறுத்துகிறது இந்த நுால். ஆன்மிகத்தையும், அறிவியலையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் திருவள்ளுவருக்கு...