திருக்குறளுக்கு பொருள் சாரத்தை மனதில் கொண்டு புதிய கவிதைகளாக எழுதி தொகுத்துள்ள நுால். குறள் வழியில் லயித்து எழுதப்பட்டுள்ளது.குறுங்கவிதைகள், குறளின் பொருளை உள்வாங்கி நவீனமாக எழுதப்பட்டுள்ளன. சில ஹைக்கூ கவிதை போலவும் உள்ளன. ‘காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி’ என்ற குறள், ‘காதலால்...