திருக்குறள்களில் நிரம்பியிருக்கும் மருத்துவ அறிவை கண்டறிந்து பிரபல மருத்துவர் விளக்கியுள்ள நுால். முற்றிலும் புதிய பார்வையில் பகுப்பாய்வுடன் தரப்பட்டுள்ளது.முதலில், ‘மலர்மிசை ஏகினான்...’ என்ற குறளில் துவங்குகிறது. இதில், மனம் என்ற மலரில் மாசற்ற இறைவன் என்ற எண்ணமே, மன இறுக்கத்தை தவிர்த்து மகிழ்வை...