வேதாந்தத்தின் சாரம் இது என்று கூறும் ஆன்மிக நுால். வள்ளுவரின் திருக்குறள், திருமூலரின் திருமந்திரம் துணை கொண்டு கருத்துக்களை விவரிக்கிறது.அடிப்படை வேதாந்தம், உண்மையான மகிழ்ச்சி அடையலாம், அறியாமைக்கு எது காரணம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எங்ஙனம், மனத்தை எப்படி துாய்மைப்படுத்திக்கொள்வது,...