காவல் துறை அதிகாரி, கண்ணியமாக எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். நேரில் பார்த்தவற்றை உள்ளக் கிடக்கை யுடன் கலந்து நேர்மையாக கவிதை வழியில் சிந்தனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தொகுப்பு நுால், மூன்று பெரும் பிரிவுகளாக எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் தனித்தலைப்பு தரப்பட்டுள்ளது. நாட்டு நலன்,...