திருக்குறள் பாக்களை மனப்பாடம் செய்ய ஏற்றவகையில் வரிசைப்படுத்தி தரும் நுால். எழுத்து, வார்த்தை, சந்தம் ஆகியவற்றை ஆராய்ந்து வழக்கமான சிந்தனையோட்டத்தில் இருந்து மாறுபட்டுள்ளது.சிறுவர், சிறுமியர் திருக்குறள் பாக்களை வரிசைப்படி மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர். இதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு...