பெற்றால் மட்டும் போதுமா?: நூலாசிரியர்கள்: டாக்டர் இரா.நரசிம்மன், ஜெயவதி நரசிம்மன். வெளியீடு: பத்மா பதிப்பகம், 21, லோகநாதன் நகர், 2வது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 152). சுனாமியால் அனாதைகளாக்கப்பட்ட இளந்தளிர்களின் நல்வாழ்விற்கே இந்நூலின் விற்பனைத் தொகை செலவிடப்படும் என்று கண்ணீர்க்...