மொழி கற்பதை சிக்கலாக்கி, சமுதாயங்களை சிதைக்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் கருத்துகளை உள்ளடக்கிய நுால். மொழி மனிதர்களையும், சமுதாயத்தையும் இணைக்கும் அற்புத கருவி என்ற கருத்தை தெளிவுபடுத்துகிறது.சிந்தனையாளன், குறளியம் போன்ற இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது....