சிந்து பாடல்களைச் சான்றாகக் கொண்டு, பூலித்தேவனின் வரலாற்றை ஆய்வு செய்யும் நுால். தமிழகத்தில் பாளையங்களின் தோற்றம், வரலாற்று உண்மைகள், பூலித்தேவனின் போர் முறைகள், அக்காலத்தில் நிலவிய சிந்தனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.நெற்கட்டான் செவ்வல், பூலித்தேவன் பெயர்க் காரணங்கள், ஆர்க்காட்டு நவாபு,...