சோழ இளவரசர் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வை, சரித்திர பின்னணியில் படம் பிடிக்கும் புலனாய்வு நாவல். கொலை குற்றத்திற்காக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டு செய்தி, படுகொலை பற்றி விபரமுள்ள உடையார்குடி கல்வெட்டு ஆதாரங்களை முதன்மையாக கொண்டு சுவாரசியமாக நீள்கிறது.உடையாளூரில் ஆரம்பித்து...