நூலாசிரியர் மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர். தன் தமையனாரை பற்றி எழுதிய நூல். அண்ணன் என்பதால் தருமர் என்று தலைப்பிட்டாரோ என்று எண்ணி புத்தகத்தை படித்தால், தவறு என்று தெரியும். ராணுவத்தில் சேர்ந்து, அதே சமயம் குடும்ப பாசத்தை முற்றிலும் கை கொண்டு வாழ்ந்த கிருஷ்ணமூர்த்தி எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை...