திருமாலின் கிருஷ்ண அவதார நிகழ்வுகளை விவரிக்கும் நுால். சந்தக் கவிதையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கவிதையும் எந்த சந்தத்தில் அமைந்துள்ளது என்பதை விவரிக்கிறது.கண்ணனும், ராதையும் நிகழ்த்திய அற்புதங்களைக் கற்பனை கலந்து சொல்கிறது. கண்ணனை வழிபடாமல் ராதை தடுத்ததாகக் கருதிய பக்தன், சாபம் இடுகிறான். சாபம்...