இயற்கை, மனித மனங்கள், வளர்ச்சி போன்றவற்றை, 69 தலைப்புகளில் கூறும் கவிதை தொகுப்பு. தாயின் பிரசவ வலியை, குழந்தை அழுகையில் வெளிப்பாடாக காட்டுகிறது.ராகத்தின் மொழியை சுட்டிக் காட்டுகிறது. ரத்த வங்கி அருகில் கொசுக்கள் படையெடுப்பது எதற்காக என கேட்கிறது. வேதனையும், சோதனையும் இல்லாமல் கிடைக்கும் சாதனை...