மகனிடம் தந்தை கூறுவது போல் அமைந்த நாவல் நுால்.புகழ் பெற்ற செஸ் சாம்பியன் மனைவி கொலையாகிறாள். வழக்கறிஞர் ரெங்கராசன் அந்த வழக்கை விசாரிக்கிறார்; வாதத்திறமையால், செஸ் சாம்பியனை விடுவிக்கிறார். வீட்டுக் காவலாளிக்கு தண்டனை வாங்கித் தருகிறார். தண்டிக்கப்படும் காவலாளி, மனம் நொந்து தற்கொலை செய்து...