பாகிஸ்தானை தனி நாடாக்க கோரிய போது, அது குறித்து ஆய்வு செய்த அம்பேத்கர் எழுதிய அறிக்கையின் தமிழாக்க நுால். நுட்பமான கேள்விகளை எழுப்பி விடை தேடும் வகையில் புள்ளி விபரங்களுடன், ஐந்து பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. கோரிக்கையை அலசி விவாதத்தை எழுப்புகிறது. இஸ்லாமியரின் கோரிக்கை பற்றி முதல் பாகத்தில் விரிவாக...