தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றதை கதை போல் கூறியுள்ள நுால். சம்பவங்களை சுவாரசியம் குன்றாமல் சித்தரிக்கிறது.சினிமா உலகை அணுகிய விதம் படிப்படியாக சொல்லப்பட்டுள்ளது. நாவல் போல் எழுதப்பட்டுள்ளது. உரிய பகுதிகளில் தக்க படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான சம்பவங்களை திரையில் பார்ப்பது போல்...