மகாபாரத கதைமாந்தர்களை ஆய்வு செய்துள்ள நுால்.பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன், விதுரர், தருமன், துரியோதனன், கர்ணன், அர்ச்சுனன், அசுவத்தாமன், சகுனி, துருபதன், கிருஷ்ணன் பற்றியது. சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் நோக்கில் கதைப்போக்கை விரிவாக விவாதித்து முடிவு தரப்பட்டுள்ளது. மகாபாரத காட்சிகள்...