பொதிகை மலையின் புண்ணியச் சாரலில் மதுரையில், 80 ஆண்டு களுக்கு முன் ஸ்ரீபூர்ணானந்தர் அவதரித்தார். ராக்காடி பாபா எனும் ஓம்காரானந்தா சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். பொதிகை மலை வருண குகையில் தவம் செய்தார். ஆந்திராவில் ஸ்ரீசைலம் கண்டிப்பெண்டா ஆசிரமத்தில் பக்தர்களுக்கு நல்வழிகாட்டினார். அவரது வரலாற்றை...