எண்ணங்களால் வடிவமைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மழை எல்லா காலங்களிலும் மனதில் மகிழ்ச்சி சலனமாகவும், துயர் சலனமாகவும் கிளர்ந்தபடி இருக்கிறது. பொருளாதாரத் தன்னிறைவுக்கு முன்பும், பின்பும் வீட்டின் அமைப்பு மாறிக் கொண்டே இருக்கும். மழையை, மனங்கோர்த்துக் கொண்டாடுவதாகவும், பற்றிக் கொண்ட கரங்களை...