மும்பையிலிருந்து சென்னை புறப்படத் தயாரான ரயிலில், இரண்டு குழந்தைகள் அழுதுகொண்டிருப்பது பற்றி காவல் துறைக்கு வந்த தகவல் முதல், கதை வேகமாக ஓடத் துவங்குகிறது. இடையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், குழந்தை பாதுகாப்பு இல்லம் நடத்திவரும் மதர் என, கதை சுற்றிச் சுழல்கிறது. ரயிலில்...