ஈழத் திருநங்கையின் போராட்ட வாழ்க்கை வரலாற்று நுால். மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளது. தொன்மத்துக்கும், நவீனத்துக்கும் இடையே ஊசலாடும் வாழ்வு பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. விதிகளையும், சட்டங்களையும் மீறுவதற்கான சூழல் பற்றி விளக்கப்பட்டுள்ளது.ஒதுக்கலும், இகழ்ச்சியும் ஒரு பயணத்தை முறைப்படுத்துவதையும்,...