ஆட்சி அதிகாரத்தை மக்கள் சேவைக்கு பயன்படுத்தியது குறித்து தெரிவிக்கும் நுால். முன்னாள் முதல்வரின் வாழ்க்கையை தொகுத்து தருகிறது. சேவையில் அதிகாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.எளிமையுடன் நேர்மையாக வாழ்ந்தவர் முன்னாள் முதல்வர் ஓமந்துார் பி.ராமசாமி. மிகுந்த பொறுப்புடன் மக்களுக்கு தொண்டு...