எழுத்து அனுபவத்தை முன்னிலைப்படுத்தும் சிறுகதை தொகுப்பு நுால். ஒரு கதையில், வாசகர்கள் மத்தியில் எழுத்தாளன் பிரபலமடைய ஊடக உதவி தேவைப்படுவதாக குறிப்பிடுகிறது. அனுபவ வாக்கு.எழுத்து வேறு; ரசனை வேறு. குடும்பம் வேறு; வணிகம் வேறு என்பதை அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஆதிசங்கரர், பஜகோவிந்தம் என்ற கவிதை...