தொண்டை மண்டலத்தில் கி.பி., 222 முதல், பல்லவ மன்னன் பப்பரதேவன் பல்லவ நாட்டை முதலில் தோற்றுவித்து, விரிவுபடுத்திய காலம் வரையிலான கதையைக் கற்பனையாக புனைந்து நான்கு பாகமாகப் படைக்கப்பட்டுள்ளது. புதினமெங்கும் விவரிக்கப்படும் வீர நிகழ்வுகளோடு மெல்லிய தென்றலாகக் காதல் கதைகள் பின்னிச் செல்கின்றன. இடைக்கால...