அச்சுப்பொறியை, முதன் முதலில் தமிழகத்திற்கு தந்த சீகன் பால்கு ஜெர்மன் நாட்டில் இருந்து வந்தவர். இவரும் குருண்ட்லர் என்பவரும் வந்து, தரங்கம்பாடியில் தங்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பும் போது, இறைவழிபாட்டிற்கு பாடல்களை எழுத வேண்டியதாயிற்று. அச்சுவடிகளை படித்தறிந்து, ஆசிரியர் மிகவும் பிரயாசையுடன் நூலாக...