சுற்றிலும் போடப்பட்ட வேலிக்குள் இருப்பது போன்ற அகதி முகாம் வாழ்வை, புனைகதை போல் விவரிக்கும் நுால். நாடற்றவர்களின் நிலையை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.அகதி முகாமில் வசிப்போரின் மனநிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஒருவர் அகதியாக வேண்டிய நிர்ப்பந்தம், தனிமையின் தவிப்பு, தாய் நாட்டின் ஏக்கம் நிறைந்த...