சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழகப் பெண்கள் குறித்த தகவல்களை தொகுத்து தந்து உள்ள நுால். காந்திஜியின் வருகைக்குப்பின், அதிக அளவில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதை தெரிவிக்கிறது. இதை வாசிக்கும்போது, பல பெண்களின் தியாகம் இன்னும் வெளியுலகிற்கு தெரியவில்லை என புலப்படுகிறது. இது போன்ற...