பார்சி இன மக்களின் இறப்பு சடங்கை முன்வைத்து எழுதப்பட்டுள்ள நாவல். கதைசொல்லி கூற்றில் நகர்கிறது. இறந்தவர் உடலை சுத்தப்படுத்தி, அமைப்புக் கோபுரம் என்ற பகுதிக்கு எடுத்துச் செல்லும் பிணந்துாக்கிகளின் வாழ்க்கைப் பின்னணி விவரிக்கப்பட்டுள்ளது. காதல் வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, குழந்தையுடனான பாச உணர்வு...