நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17. இராம பிரானுக்கு திருமுடிசூட்டலுடன் கம்ப ராமாயணம் நிறைவுபெறும். ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டமும் சேர்த்து ஏழு காண்டங்களின் கதையும் உரைநடையில் சொல்லப்பட்டுள்ள இந்நூலுக்கு வைத்த தலைப்பு பொருந்துமா?கதையில் ஆங்காங்கே, கம்ப ராமாயணப் பாடல்களும்,...