சமுதாயம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். மனதளவில் அசைபோட்டு சிந்திக்க வைக்கின்றன. ஆன்மிகம், ஆரியம், தீண்டாமை, ஜாதியம், பழந்தமிழ்ப் பண்பாடு, விளிம்புநிலை மனிதர்கள், மானுடவியல் ஆகிய பொருண்மைகளை விளக்கும் வகையில் உள்ளது; சமூகத்தின் எதிரான போக்குகளையும் காட்டுகிறது. ஒடுக்கப்பட்டோரின்...