ஆசிரியர்-சி.பன்னீர் செல்வம், கவிதை தொகுப்பு. வெளியீடு:மக்கள் கண்காணிப்பகம்-தமிழ்நாடு, 6, வல்லபாய் சாலை,சொக்கிகுளம்,மதுரை-625 002. என் கவிதைகளுக்கு இரட்டை முகம் இல்லை. என் எழுத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் வித்தியாசத்தை உணர்ந்ததில்லை. என் சொந்த உணர்வு சார்ந்த மன அரிப்புகளையும் அவசங்களையும்...