ஆன்மிக செயல்பாடுகளால் உலகை வென்ற துறவி விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சிறிய கதைகள் போல், 27 தலைப்புகளில் வடிக்கப்பட்டுள்ளது.குழந்தை தியானம், வண்டிக்காரன் உபதேசம், பள்ளியிலே துாங்குமூஞ்சி, விளையாட்டில் ஒரு விந்தை, அடங்கா பிசாசு, சாகும்போது...