மகான் அரவிந்தரின் வழிகாட்டுதலின் படி, வங்கப் பிரிவினையை எதிர்த்து களம் கண்ட மாபெரும் போராளி. அவரை பிரிட்டிஷ் அரசு தேடிக் காண முடியாத ஆற்றல் மிக்கவர்.ஜப்பானில் தங்கி, அங்கு குடிமகனாகி, அங்குள்ள இந்தியர்களை திரட்டி, ‘இந்திய தேசிய லீக்’ உருவாக்கிய இவர், நேதாஜியின் அரசியல் சிந்தனை குரு ஆவார்....