பக்கம்: 112 முனைவர் சி.இளங்கோ தொல்லியல் துறையில், பல அரிய கள ஆய்வுகளை மேற்கொண்டு, பழமையான வரலாற்றுச் செய்திகளைப் புதிய போக்கில் பதிவு செய்து கொண்டு வருகின்ற பெருமகனார். அவ்வப்போது ஊர்தோறும் கல்வெட்டுக்களைத் தேடிச் சென்றபோது, ராஜராஜசோழனின் காந்தளூர்ச்சாலை போர் பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு,...