எச்.3இ, 2வது தளம், பாரதி தாசன் காலனி, சென்னை-78, (பக்கம்: 550) 80 ஆண்டுகால தமிழ் சினிமாவின் வரலாற்றைச் சொல்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல, அந்தப் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் சித்ரா லட்சுமணன்.1931ம் ஆண்டு வெளி வந்த, இந்தியாவின் முதல் பேசும் படமான, "ஆலம் ஆரா வெளியிடப்பட்ட குறிப்போடு துவங்கி,...