திருப்புகழில் ஆழ்ந்து தோய்ந்து, முருக அமிர்தத்தைப் பருகியுள்ள வள்ளிமலை ஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகளின் சரிதத்தை படிப்பவர்கள் அவர் போன்றே அனுபூதி அடைவர் என இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது.சுவாமிகள் பழநி திருத்தலத்தில் பெற்ற முருகனின் பேரருள், அவரை வட மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று, அருள் பெற்றிட...