காலத்திக்கேற்ற கருத்தியல்களைக் கொண்ட நேர்மறைக் கதைகளை உள்ளடக்கிய குடும்ப நல்லிணக்கச் சிறுகதை நுால். செய்யும் தொழிலே தெய்வம் எனும் கருத்தை வலியுறுத்தும் கதையில் துவங்குகிறது. ஒற்றுமையால் அனைத்து வகையிலும் சிறந்த ஊரைக் கனவு காணும் இளைஞனின் சமூகப் பொறுப்பு, ஒரு கதையில் சொல்லப்பட்டுள்ளது. இல்லறக்...