தமிழகத்தில் கழுகுகளின் நிலை பற்றி ஆராய்ந்த போது பெற்ற அனுபவத்தை பகிரும் நுால். சாகசம் நிறைந்த பயணம் மற்றும் காட்டின் இயல்பான செயல்பாட்டை காட்டுகிறது. ழுகுகளின் பரவலை அறியும் வகையில் மேற்கொண்ட பயணத்தை ஒரு கதை போல் விவரிக்கிறது. காடு, மரங்கள், விலங்குகள் குறித்து ஆர்வமூட்டும் தகவல்களை கொண்டுள்ளது....