பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். கவிதையின் உட்பொருளை நன்கு உணர்ந்து படைக்கப்பட்டுள்ளது.‘காற்றைக் கிழித்துச் சென்றது என் அம்பு; அப்புறம்தரையில் விழுந்தது அது. எங்கே என்று தெரியவில்லை; அவ்வளவு விரைவில் பார்வைக்கு சிக்காமலே...’ என்ற...