அன்றாட வாழ்வில் நமக்கு நிகழும் எதைப் பற்றியும் எழுதி உடனடியாகப் பிரசுரித்துக் கொள்ளலாம்; நம்மை பாதிக்கும், நாம் காணும் எதையும் விமர்சிக்கலாம்; கருத்து தெரிவிக்கலாம்; சமூக வலைதளங்களின் மிகப் பெரிய வெற்றியே இதுதான்.அப்படித் தன்னை பாதித்தவற்றைப் பற்றியும், தன் வா-ழ்வின் சம்பவங்களின் நினைவலைகளாகவும்,...