கற்பனைக்கு எட்டாத, பிரமிக்க வைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழிமுறைகளும், செய்யாத சட்டவிரோத செயல்களும் இல்லை என, எமகாதக எத்தர்களின் மோசடிகளைக் கூறுகிறது...