பூந்தமிழ்ப் பதிப்பகம், வீரசோழபுரம்-606 206. (பக்கம்: 166.)`எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று தமிழ் இலக்கண முன்னோடி தொல்காப்பியர் கூறியுள்ளார். காரணம் தெரிந்தால் காரணப் பெயர். காரணம் தெரியாமல் முன்னோர் இட்ட குறியாக வழங்குவது இடுகுறிப் பெயர்.தமிழில் 125 சொற்களை எடுத்து ஆய்வு செய்து, அதன்...