வெளியீடு: ரிஷபம் பதிப்பகம், இரண்டாம் தளம், எண்:31/45, இராணி அண்ணா நகர், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை78. (பக்கம்: 128, விலை: ரூ.50.) தனம்மாள் எனக் கூறும் போதே, வீணை தனம்மாள் என்று தான் பொருள்! சரஸ்வதியின் அவதாரமாகப் போற்றப்பட்ட அவரது பெயருடன் வீணை இணைந்ததில் வியப்பு ஏதுமில்லை!இசை உலகில்...