தேசியம், தெய்வீகம், செந்தமி்ழுக்கு தொண்டு செய்த 50 பெருமக்களின் வாழ்வு சிற்பங்களை செதுக்கும் நுால். அறிஞர் உ.வே.சா.,வை பட்டத்து யானையில் அமர்த்தி சிறப்பித்தது, நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பூலித்தேவர், முத்துவடுகநாதர், பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை நிகழ்வுகள்...