அனுபவங்களை சொற்கள் வழியாக கடத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 108 தலைப்புகளில் மனிதர்கள் மனதை காட்டுகிறது. புதைந்து கிடக்கும் நம்பிக்கையை தேட சொல்கிறது. நடைபயிற்சி செல்பவர்களை பூத்துாவி வாழ்த்தும் பூங்காவின் பசுமையை உணர சொல்கிறது. மதிய உறக்கத்தின் நியாயங்களை பட்டியலிடுகிறது. சவப்பெட்டி...