தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நுால். வாழ்வில் சரி, தவறு புரியாமல் திணறுவோருக்கு வழிகாட்டுதல் தருகிறது. விட்டு கொடுத்தலில் இருக்கும் மனநிறைவை கூறுகிறது. சுமுகமாக சென்று கொண்டிருக்கும் உறவில், பிறர் தலையீடு ஏற்படுத்தும் பிரச்னையை கையாள கற்றுத் தருகிறது. பிறர் மீது மட்டுமே குறை கண்டு, தன் மீதுள்ள...